Wednesday, August 6, 2008

ஆம்பல்...

17 comments:

Thiyagarajan said...

Superb foto.
sivaji pattula vara ambal ithuthana ?

நாதஸ் said...

Thanks Thiyagarajan !!!

Anonymous said...

மௌவல் கிடைக்கலையா அதுதான் காட்டு மல்லி

நாதஸ் said...

//மௌவல் கிடைக்கலையா அதுதான் காட்டு மல்லி//

காட்டு மல்லியை படம் பிடிக்க முயற்சி பண்றேன் அனானி :)

SurveySan said...

அற்புதம்.

காத்துல ஆடாம எப்படிங்க எடுக்கறீங்க?
மேக்ரோ போனா, சின்ன அசைவும், பெரிய தலைவலிய தருதே?

Anonymous said...

எக்ஸலண்ட்

நாதஸ் said...

@ SurveySan -
//அற்புதம்.

காத்துல ஆடாம எப்படிங்க எடுக்கறீங்க?
மேக்ரோ போனா, சின்ன அசைவும், பெரிய தலைவலிய தருதே? //

நன்றி தல !!!
நீங்க சொல்றது சரி தான். கொஞ்சம் காத்து அடிச்சா கூட கஷ்டம் தான் :(
கொஞ்சம் வெயில் அடிக்கும் போது shutter speed increase பண்ணி எடுத்தது :)

நாதஸ் said...

@ செந்தழல் ரவி -
// எக்ஸலண்ட்//


மிகவும் நன்றி செந்தழல் ரவி !!!

ராஜ நடராஜன் said...

வணக்கம்.இதுதான் ஆம்பல்!ஆம்பல் பாட்டா?

Anonymous said...

அ௫ைமயா படங்௧ள். என்ன CAMARA?

நாதஸ் said...

@ ராஜ நடராஜன்
// வணக்கம்.இதுதான் ஆம்பல்!ஆம்பல் பாட்டா? //

அதே அதே :)
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன் !!!

நாதஸ் said...

//அ௫ைமயா படங்௧ள். என்ன CAMARA?//

நன்றி mohan !!!
Camera = Nikon D300

Kavi said...

எப்படி இவ்வளவு தெளிவாக எடுக்கிறீங்கள்? பூவின் நடுவில் உள்ள பகுதி மிகவும் அழகாக உள்ளது.

நாதஸ் said...

@ ஓவியா -
// எப்படி இவ்வளவு தெளிவாக எடுக்கிறீங்கள்? பூவின் நடுவில் உள்ள பகுதி மிகவும் அழகாக உள்ளது. //

நன்றி ஓவியா !!!

Asokaa Photo said...

நன்றி ௨ங்௧ௗ் தகவல்௧ள‍்

யாத்ரீகன் said...

Poovin idhazha irukura aayiram karangal yedhayo moodi paadhukaakura mathiri iruku.. attakaasama vandhiruku ..

நாதஸ் said...

நன்றி Asokka & யாத்ரீகன் !!!